#BREAKING : குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு..!

டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத்  கோவிந்தை சந்தித்து பேசியுள்ளார். 

நாட்டின் குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால்,குடியரசுத் தலைவர் தேர்தல் வருகின்ற ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.அதன் முடிவுகள் ஜூலை 21-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத்  கோவிந்தை சந்தித்து பேசியுள்ளார்.

Leave a Comment