பீகாரில், சமூக இடைவெளியை உறுதி செய்ய துணை வாக்குச்சாவடிகள்.
கொரோன வைரஸ் தொற்றுநோய்களுக்கு மத்தியில் சமூக இடைவெளி பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய, கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக பீகாரில் அதிக வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், துணை வாக்குச் சாவடிகள் அதே கட்டிடம் அல்லது வளாகத்தில் அமைக்கப்படும். பீகார் மாநிலத்தில் கிட்டத்தட்ட 7.20 கோடி வாக்காளர்கள் உள்ளனர். பீகாரில் தற்போது 72,000 வாக்குச்சாவடிகள் உள்ளன. துணை வாக்குச் சாவடிகளை ஒரே கட்டடத்திலோ அல்லது வளாகத்திலோ அமைக்க முடியாவிட்டால், அது அருகிலுள்ள இடத்தில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Types of Duck Out : கிரிக்கெட்டில் நமக்கு தெரிந்த ஒரு சில டக் அவுட்களையும் தாண்டி பல பெயர்களில் பல வித டக் அவுட் இருக்கிறது…
Kollam Express : ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி கஸ்தூரியின் பிரேத பரிசோதனையில் அவருக்கு 7 மாத ஆண் குழந்தை வயிற்றில் இருந்தது தெரியவந்தது. சென்னையில்…
Iswarya Menon : பட வாய்ப்புக்காக நான் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடவில்லை என நடிகை ஐஸ்வர்யா மேனன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் காதலில் சோதப்புவது யெப்படி, தீய…
Akash Chopra : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி, ஹைத்ராபாத்திடம் தோல்வியடைந்தது அதற்கு முக்கிய காரணமாக இந்த டிஆர்எஸ் அமைந்ததால்…
Election2024 : தோல்வி பயத்தில் ரேபரேலியில் ராகுல் போட்டியிடுகிறார் என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் களத்தில் இன்று ஓர் முக்கிய நிகழ்வு அரங்கேறியது.…
Helicopter crash : மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா பெண் தலைவர் சுஷ்மா…