நடப்பு உலகக்கோப்பை தொடரில் மொத்தம் பத்து அணிகள் விளையாடி வருகின்றனர். ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு முறை மோத வேண்டும். இந்நிலையில் இந்திய அணி ஆறு போட்டிகளில் விளையாடி ஐந்து போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
ஒரு போட்டி மட்டுமே மழையால் ரத்தானது.இந்நிலையில் இந்திய அணி வரும் ஞாயிற்றுக்கிழமை ஏழாவது போட்டியை இங்கிலாந்து அணியுடன் விளையாட உள்ளது. இப்போட்டியில் இந்திய தனது ஜெர்ஸியை மாற்றி விளையாட உள்ளது.
நடப்பு உலக கோப்பை தொடரில் ஒரே நிறத்தில் ஜெர்ஸி கொண்ட இரு அணியில் விளையாடும் போது ஒரு அணி வேறு ஒரு நிறம் கொண்ட ஜெர்ஸியை பயன்படுத்த வேண்டும் என ஐசிசி அறிவித்தது.
இந்நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்துடன் இந்திய மோதவுள்ளது. அப்போட்டியில் இந்திய அணி நீல நிற ஜெர்ஸிக்கு பதிலாக ஆரஞ்சு நிற ஜெர்ஸியை அணிந்து விளையாட உள்ளது.
அதற்கான ஜெர்ஸியை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது.மேலும் இதுவரை நடந்த உலகக்கோப்பையில் இந்திய அணி நீல நிற ஜெர்ஸியை அணிந்து விளையாடி உள்ளது.தற்போது முதல் முறையாக இந்திய அணி ஜெர்ஸியை மாற்றி விளையாட உள்ளது.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…