கன்னியாகுமரியில் காதலியை கொன்று புதைத்து தப்பி செல்ல முயன்ற ராணுவ வீரரை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி கேரளா எல்லை இருக்கும் பூவாறு திருபுரம் பகுதியை சேர்ந்தவர் ராகி மோள். கடந்த 6 வருடங்களுக்கு முன்பு அகில் என்ற பெண்ணை ரகசிய திருமணம் செய்துள்ளார். பின்னர், ராணுவத்தில் வேலை கிடைத்ததும் வீட்டில் பேசி இரண்டாம் திருமணம் செய்ய எண்ணிய ராகி மனைவி அகிலை கொலை செய்ய திட்டமிட்டார். தம்பி ராகுல் உடன் சேர்ந்து கடந்த 21 ம் தேதி கொலை செய்துள்ளனர்.
இதையடுத்து நடத்திய விசாரணையில் கடந்த 25ம் தேதி கொலை ராகி மற்றும் அவரது தமிபி ராகுல் ஆகியோரை விமானநிலையத்தில் கைது செய்தனர்.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…