சாலை விதியை மீறுபவர்களா நீங்கள் ?அப்படி மீறினால் உங்கள் வீட்டிற்கே அபராத ரசீது வரும் !

சாலை விதிகளை அனைவரும் மதித்து நடத்தால் நமக்கு தான் பாதுகாப்பு.அந்த வகையில் சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு  சென்னை காவல் துறையினர் புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளனர்.
அந்த வகையில்  சென்னையில் உள்ள அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிநவீன கேமரா ஒன்றை அமைத்துள்ளனர்.இந்த அதிநவீன கேமரா போக்குவரத்து விதிகளை மீறுபவர்களின் வாகனம் கேமராவை கடந்து செல்லும் பொது அந்த வாகன பதிவு எண் மற்றும் அவரை காட்டிக்கொடுக்கும்.இதன்மூலம் காவல்த்துறையினர் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளருக்கு அபராத ரசீது வீட்டு முகவரிக்கு அனுப்பி வைத்து அபராதம் வசூலிப்பார்கள். இதனை  டிஜிபி ராஜேந்திரன் சென்னையில் நடைபெற்ற விழாவில் தொடங்கிவைத்தார்.
 

Recent Posts

உடல் எடையை குறைக்க விபரீத பயிற்சி.! 6 வயது குழந்தை உயிரிழந்த சோகம்.!

America: அமெரிக்காவில் 6-வயது சிறுவன் உடல் பருமனாக இருந்ததால் டிரெட்மில்லில் ஓட வைத்து, சில நாட்கள் கழித்து உயிரிழந்த பரிதாப சம்பவம். அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரத்தில்…

1 min ago

கல்குவாரியில் வெடி விபத்து – குவாரி நிர்வாகம் ரூ.12 லட்சம் நிவாரணம்!

Virudhunagar : விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே…

12 mins ago

502 Error.! திணறிய கூகுள்… பயனர்கள் அதிருப்தி.!

Google Down : கூகுள் தேடு பொறி, மற்றும் பிற கூகுள் சேவைகள் செயல்படவில்லை என சில பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர். நாம் உபயோகிக்கும் இணையத்தில்…

42 mins ago

நிலவில் தண்ணீர் இருக்கிறது.! உறுதி செய்தது நம்ம சந்திரயான்-3.!

Chandrayaan-3 : நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை சந்திராயன்-3 தரவுகளை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்தாண்டு (2023) ஜூலை மாதம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய…

46 mins ago

வாகனங்களில் ஸ்டிக்கர் கட்டுப்பாடு! முக்கிய தகவல் இதோ!

Stickers : வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.  சமீபகாலமாக தனியார் வாகனங்களில் காவல்துறை, பத்திரிகையாளர், வழக்கறிஞர்,…

1 hour ago

விருதுநகர் கல்குவாரி விபத்து – நேற்று ஒருவர் இன்று ஒருவர் கைது.!

விருதுநகர் வெடிவிபத்து தொடர்பாக கல்குவாரியின் மற்றொரு உரிமையாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி மருந்து குடோனும் செயல்பட்டு…

2 hours ago