இன்று உலகையே அச்சுறுத்தி வரும் ஒரே பெயர், கொரோனா. இந்த வைரஸின் தாக்கத்தால் உலகளவில் இதுவரை 6 லச்சத்தி 68ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்கத்தால் இறந்துள்ளனர்.
இந்த வைரஸின் தாக்கத்தை குறைக்க உலக நாடுகள் முன்னெச்சிரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மக்கள் அனைவரும் சமூக விலகலை பின்பற்றுமாறு அனைத்து நாடுகளின் பிரதமர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் ஆப்பிள் நிறுவனம் ஒரு செயலி மற்றும் ஒரு வலைத்தளத்தையும் உருவாகியுள்ளது.
அதில் கொரோனா வைரஸ் பற்றி தெரிந்து கொள்ளவும், அதன் விழிப்புணர்வு மற்றும் அதன் சிகிச்சை முறை குறித்து வெள்ளை மாளிகை கொரோனா வைரஸ் பணிக்குழு மற்றும் அமெரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்துடன் இணைந்து இந்த செயலியை உருவாகியுள்ளது. இந்த செயலி, ஐ-போன் பயனாளர்கள் மட்டுமே உபயோகிக்க முடியும். மேலும், மற்ற பயனாளர்களுக்கு ஒரு வலைத்தளத்தை உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…
Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…
Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் …
Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…
Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…
Kerala : கேரள மாநிலம் கொச்சியில் பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி வீசப்பட்ட சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொச்சியின் பனம்பில்லி நகர் வித்யா நகர்…