இந்திய வீராங்கனை அன்கிதா மத்திய பிரதேசத்தில் நடக்கும் ஐ.டி.எப்., டென்னிஸ் தொடரின் பைனலுக்கு முன்னேறினார்.
ம.பி.,யில் உள்ள குவாலியரில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, ரஷ்யாவின் யனா சிஜிகோவாவுடன் மோதினார். முதல் செட்டை 6-2 என எளிதாக கைப்பற்றிய அன்கிதா, இரண்டாவது செட்டில் 4-0 என முன்னிலை பெற்றிருந்தார். சிஜிகோவா காயம் காரணமாக போட்டியிலிருந்து பாதியில் விலகினார். இதனையடுத்து, அன்கிதா பைனலுக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம், இந்த ஆண்டில் முதல் முறையாக பைனலுக்குள் நுழைந்தார்.
மற்றொரு அரையிறுதியில் பிரான்சின் அமான்டினி 6-4, 6-2 என சுலோவாகியாவின் டெரிசாவை வீழ்த்தினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சுனில் கவாஸ்கர் : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் அவர் மிட்-டே பக்கத்தில் எழுதிய கட்டுரையில் இந்திய அணியின் பயிற்சியாளருக்கு பாரத் ரத்னா விருது வழங்க…
சிவகங்கை : மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் (NHM) கீழ் இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலத்தில் ஆடியோலஜிஸ்ட்/ஸ்பீச் தெரபிஸ்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், ரேடியோகிராபர்,…
பிரதமர் மோடி : மூன்று நாள் அரசு முறை பயணமாக தனி விமானம் மூலம் பிரதமர் மோடி, இன்று காலை ரஷ்யா புறப்பட்டார். அங்கு, புதின் உள்ளிட்டோரை…
வணங்கான் : சூர்யா நடித்து வந்து பாதியில் விலகிய 'வணங்கான்' படம் அப்டியே டிராப் ஆகிவிடும் என செய்திகள் வெளியான நிலையில், இயக்குனர் பாலா நடிகர் அருண்…
விழுப்புரம்: நாளை மறுநாள் (ஜூலை 10) விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றது. விழுப்புரம் மாவட்டம்…
Lizard- பல்லியை வீட்டிலிருந்து முழுமையாக விரட்டி அடிக்க கூடிய டிப்ஸ்களை இங்கே காணலாம். நம்மில் பலருக்கும் பாம்பை விட பல்லிக்கு தான் அதிகம் பயம் இருக்கும். இதனால்…