மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 21 ஆம் தேதி தமிழகம் வர உள்ளார். தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில், அமித்ஷா வருகை என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகை பா.ஜ.க.விற்கு உத்வேகத்தை அளிக்கும்.
அமித்ஷா, முதலமைச்சரை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும், அமித்ஷாவின் வருகை எதிர்கட்சிகளுக்கு பயத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்துவதற்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், வேல் யாத்திரையை தொடர்வோம் என எல்.முருகன் அறிவித்துள்ளார்.
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 69-வது போட்டியாக இன்று…
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…