எட்டு அணிகள் கொண்ட 4-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி .என் .பி .எல் ) 20-ஓவர் கிரிக்கெட் போட்டி வருகின்ற 19-ம் தேதி தொடங்க உள்ளது.தொடக்க லீக் போட்டியில் சோப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் , திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோத உள்ளது.
மொத்தம் 32 போட்டிகள் நடைபெற உள்ளது.அதில் தலா 15 போட்டிகள் நெல்லை ,நந்தம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.இரண்டு போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஒரு போட்டிகள் கொண்ட நாள்களில் போட்டி இரவு 07.15 மணிக்கு தொடங்கும் .இரண்டு போட்டிகள் கொண்ட நாள்களில் 03.15 மணிக்கும் ,07.15 மணிக்கும் தொடங்கும்.இறுதி போட்டி ஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் சென்னையில் டி .என் .பி .எல் நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் .அப்போது பேசிய இந்திய அணியின் அல் ரவுண்டர் விஜய் சங்கர் ,டி .என் .பி .எல் கிரிக்கெட் இளம் வீரர்களுக்கு நல்ல அடித்தளமாகும் .இதன் மூலம் வாஷிங்டன் சங்கர் , டி .நடராஜன் ,வருண் சக்ரவர்த்தி ஆகியோர் ஐபிஎல் தொடரில் தேர்வாகி விளையாடி உள்ளனர்.
அதேபோல இவர்கள் தமிழக அணிக்காக ராஞ்சி போட்டியில் விளையாடி உள்ளனர்.மேலும் பலர் டி .என் .பி .எல் போட்டியில் சிறப்பாக விளையாடி ஐபிஎல் போட்டியில் நுழைய வேண்டும் என விரும்புகிறேன் என கூறினார்.
டி .என் .பி .எல் தொடரில் நான் இதுவரை விளையாடியது இல்லை இந்த வருடம் நான் டி .என் .பி .எல் தொடரில் சோப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என நம்புகிறேன் என கூறினார்.
பதநீர் - கொளுத்தும் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் பதநீரின் குளு குளு நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். பதநீர் தயாரிக்கும் முறை: பதநீர் பனை மரத்திலிருந்து…
Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம். சர்வதேச நடனத் தினத்தை…
Dheena Re Release : ரீ -ரிலீஸ் ஆன தீனா படம் இதற்கு முன்பு வெளியான கில்லி படத்தின் முதல் நாள் வசூலா முறியடித்துள்ளதா என்பதை பார்க்கலாம்.…
Rinku Singh : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் முதன்மை அணியில் இடம்பெறாமல், ரிசர்வ் வீரராக தேர்வு…
EPass : ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளுக்கு பிரத்யேக இ பாஸ் வழங்க இன்று வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கோடைகாலம் ஆரம்பித்து வெயில் மக்களை வாட்டி வதைத்து…
Virudhunagar : வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து, வெடிமருந்துகளை இறக்கியதே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் பகுதியில் செயல்பட்டு வந்த கல்குவாரியில்…