ஆப்கானிஸ்தானில் தற்போது தாலிபான் அமைப்பிற்கும் அரசுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருவதால், தாலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானின் அரசு அலுவலாககள் மீது குண்டு வெடிப்பு நிகழ்த்தப்படும் என கூறப்பட்டிருந்தது.
இது தொடர்பாக தாலிபான் அமைப்புகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்துவாதாக கூறியது, இருப்பினும் இன்று, ஆப்கானிஸ்தானில் ஷகர் -இ – நாவ் என்னமிடத்தில் உள்ள வழக்கறிஞர் அலுவலத்தில் இன்று குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்று தெரியவில்லை.
இதற்க்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான், தொலைத்தொடர்பு அலுவலகம் முன்பு தாக்குதல் நடத்தப்பட்டு, அதில் 7 பேர் உயிரிழந்தனர். இதற்க்கு ஐஸ் தீவிரவாத அமைப்புபொறுப்பேற்று கொண்டது.
DINASUVADU
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…