நடிகர் விஜயகுமாரின் மகளும், நடிகையுமான பிரீத்தா தர்மம், பொண்ணு வீட்டுக்காரன், ஸ்னேஹிதன், உடையபுரம் சுல்தான், காக்கை சிறகினிலே, பிராமண நீக்கு, உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். பிறகு இயக்குனர் ஹரியை திருமணம் செய்துவிட்டு சினிமாவை விட்டு சற்று விலகி இருந்தார். அவருக்கு பட வாய்ப்புகளும் வரவில்லை.
இவர்களுக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள். நடிப்பில் இருந்து ஒதுங்கி இருக்கும் ப்ரீதா, சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ளார். சினிமாவை விட்டு விலகிய ப்ரீதா வேறு தொழிலிலும் பிஸியாக இருக்கிறார். பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் கூட அதன் மூலம் பல லட்சங்களை சம்பாதித்தும் வருகிறார்.
‘Moana 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு.!
சீனக் கடற்கரையில் உத்தண்டி என்ற பகுதியில் பிரீதா அரண்மனை என்ற அழகிய கல்யாண மண்டபத்தைக் கட்டி வைத்து இருக்கிறார். அதன் அருகே மெட்ரோ காபி ஹவுஸ் ஒன்றும் இருக்கிறது . அதன் அருகே மெட்ரோ காபி ஹவுஸ் ஒன்றும் கட்டப்பட்டு இருக்கிறது.
மெட்ராஸ் காபி என்ற பெயரில் சில இடங்களில் அவருக்கு கடைகளும் இருக்கிறது. , உள்ளூர் சாலிகிராமத்தில் ஒரு திரைப்பட எடிட்டிங் மற்றும் டப்பிங் ஸ்டுடியோவை நிர்வகித்து வருகிறார். இதன் மூலம் மாதம் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகிறார் ப்ரீதா. இன்னொரு பக்கம் இவரது கணவர் ஹரி சுமர்ஷியல் இயக்குனராக தொடர்ச்சியாக நல்ல படங்களை இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை…
சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார். ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான…
சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது. பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக…
Plank exersize-பிளாங்க் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம்…
சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும்…
சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…