Categories: Uncategorized

ஆப்கனில் கடத்தப்பட்ட இந்திய பொறியாளர்களை மீட்க நடவடிக்கை : வெளியுறவுத்துறை அமைச்சகம்

ஆப்கானிஸ்தானின் பாக்லன் மாகாணத்தில் உள்ள துணை மின்நிலையத்தில் இந்தியாவைச் சேர்ந்த 7 பொறியாளர்கள் பணியாற்றி வந்தனர். அவர்கள் 7 பேரும்
மினி பேருந்தில் துணை மின்நிலையத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றபோது தலிபான் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டனர்
அதையடுத்து, ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் சலாஹுதீன் ரப்பானியை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தொலைபேசியில்
தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, கடத்தப்பட்ட 7 இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்கு உதவி செய்யுமாறு ரப்பானியிடம் சுஷ்மா ஸ்வராஜ் கோரிக்கை
விடுத்தார்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 7 இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்காக, அந்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகளுடன்
தொடர்பில் இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்பதற்காக, ஆப்கானிஸ்தான் அரசின் உதவியுடன் அந்நாட்டில் உள்ள சம்பந்தப்பட்ட நபர்களிடம் வெளியுறவு அமைச்சகம் தொடர்பில் உள்ளது. சம்பவத்தின் சூழல் கருதி, யார் யாருடன் வெளியுறவு அமைச்சகம் தொடர்பில் உள்ளது என்பதை பகிரங்கப் படுத்த முடியாது. ஏனெனில், இது 7 இந்தியர்களின்  உயிர் சம்பந்தப்பட்ட விஷயமாகும் என்று ரவீஷ் குமார் கூறினார்.
Dinasuvadu desk

Recent Posts

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…

9 mins ago

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

1 hour ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

8 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

13 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

13 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

13 hours ago