திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே, சக்தி பாளையத்தில் தங்கவேலு என்பவரின் ஆட்டு பட்டியில் புகுந்த வெறிநாய்கள் ஆடுகளை கடித்து குதறியதில் 33 ஆடுகள் உயிரிழந்துள்ளன.
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் பகுதியை தங்கவேலு என்பவர் தனது ஆட்டு பட்டியில் நேற்று ஆடுகளை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதிகாலையில் பட்டிக்குள் புகுந்த வெறிநாய்கள் ஆடுகளை கடித்து குதறியதில், 18 ஆடுகள் மற்றும் 15 குட்டிகள் உயிரிழந்துள்ளது. இவற்றின் மதிப்பு 4 லட்சம் ஆகும்.
இதுகுறித்து ஆட்டின் உரிமையாளர் கூறுகையில், ஒவ்வொரு வீட்டிலும் ஒன்று அல்லது இரண்டு வெறிநாய்களை வளர்க்கின்றனர். இது தொடர்பாக நகராட்சியில் புகைரளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தனக்கு அரசாங்கம் உரிய இழப்பீடு வழங்குமாறும் தங்கவேல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Rahul Gandhi: பாஜகவை 'பாரதிய சொம்பு கட்சி' என கர்நாடகாவில் நடைபெற்ற பிரச்சாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு…
Kerala Election 2024: கேரள மாநிலத்தில் 70.21% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா உள்ளிட்ட…
Tamilnadu Weather: தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்துள்ளது. மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் 30ஆம் தேதி வரை…
Election2024: நேற்று நடைபெற்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் வாக்கு பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், மும்பை அணியும் மோதுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்றைய 43- வது போட்டியாக டெல்லி…
பிரம்ம முகூர்த்தம்- பிரம்ம முகூர்த்த நேரத்தின் ரகசியம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன ? பிரம்மன் தான் இந்த பிரபஞ்சத்தை…