பைக் திருட்டு வழக்கில் மும்பையில் 3 பேர் கைது – 1.30 கோடி மதிப்புள்ள 44 பைக்குகள் பறிமுதல்!

மாநிலங்களுக்கிடையேயான பைக் திருட்டு வழக்கில் நவி மும்பையில் கைது செய்யப்பட்டுள்ள 3 பேரிடம் இருந்து 1.30 கோடி மதிப்புள்ள 44 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய காலகட்டத்தில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து விட்டது. திருடர்கள் எப்படி நவீன முறையில் யோசித்து திருடுகிறார்களோ அதேபோல திருடர்களை பிடிப்பதற்காக காவலர்களும் நவீன முறையில் யோசித்து தற்பொழுது களத்தில் இறங்கியுள்ளனர். பல்வேறு யுக்திகளை கையாண்டு திருடர்களை வெற்றிகரமாக பிடித்து திருடிய பொருட்களை பறிமுதல் செய்வதில் காவலர்களின் பங்கு தற்போது மிக சிறப்பாக இருக்கிறது. இந்நிலையில் நவிமும்பை பகுதியில் மாநிலங்களுக்கிடையேயான திருட்டு வழக்கில் ஈடுபட்டதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் விசாரணை நடத்தி, தீவிர பரிசோதனை மேற்கொண்ட காவல்துறையினர் இவர்களிடமிருந்து 1.30 கோடி மதிப்புள்ள 44 பைக்குகளை பறிமுதல் செய்துள்ளனர். இதன் மூலம் திருட்டு வழக்கில் பதிவு செய்யப்பட்டிருந்த 64 வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் பெருமிதம் தெரிவித்துள்ளனர். மேலும் குற்றவாளிகளின் மொபைல் நம்பர்களை கண்டறிந்து அதன் மூலம் தான் குற்றவாளிகளை கண்டறிந்துதாகவும், அதுபோல அதை வைத்துதான் பைக்குகள் எங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்தாத்தாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Recent Posts

பேட்டி அளித்த ‘தல’ தோனி ..! மகிழ்ச்சியில் ரசிகர்கள் ..!! என்ன பேசினார் தெரியுமா ?

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான தல தோனி தற்போது துபாய் ஐ 103.8 என்ற தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று…

9 hours ago

ஜெனிவா ஓபன் டென்னிஸ் : இந்தியாவின் சுமித் நாகல் போராடி தோல்வி ! முதல் சுற்றியிலேயே வெளியேறிய பரிதாபம் !!

சென்னை : இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரரான சுமித் நாகல் நடைபெற்று வரும் ஜெனிவா ஓபன் டென்னஸி தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியுள்ளார். மண் தரையில்…

10 hours ago

சூரியின் ‘கொட்டுக்காளி’ திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்.!

சென்னை: சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'கொட்டுக்காளி' படம் டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட தேர்வாகியுள்ளது. ஜூன் 14-24 தேதிகளுக்கு இடையில் ருமேனியாவில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில்…

11 hours ago

தற்கொலைப்படை தாக்குதல்.? 4 தீவிரவாதிகள் பற்றிய பரபரப்பு தகவல்கள்.!

சென்னை: 4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டது குறித்து குஜராத் டிஜிபி செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார். குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ்…

11 hours ago

சிகப்பு கலர் மேலாடை…கிக் ஏத்தும் அந்த பார்வை..அமிர்தாவின் அசத்தல் போட்டோஸ் இதோ..!!

சென்னை : அமிர்தா ஐயர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பலரும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை…

11 hours ago

5-ம் கட்ட மக்களவை தேர்தல் !! மாலை 5 மணி வரையில் 61.90% வாக்கு பதிவு !

சென்னை : நடைபெற்று வரும் 5-ம் கட்ட வாக்குப்பதிவில் தற்போது மாலை 5 மணி வரையில் 61.90% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 5-ம் கட்ட மக்களவை தேர்தல்…

11 hours ago