கேரளா கோழிக்கோடு விமான நிலையத்தில் 3.50 கிலோ பறிமுதல்.
தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), திருவனந்தபுரம் விமான நிலைய தங்கக் கடத்தல் வழக்கில் விசாரணை மேற்கொண்ட நிலையில், வெள்ளிக்கிழமை விலைமதிப்பற்ற உலோகத்தை கைப்பற்றியது.
இந்த தங்கம், மேற்கு ஆசிய நாடுகளில் இருந்து விமானங்களின் மூலம் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த மூன்று பயணிகளிடமிருந்து 3.50 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்க துறை தெரிவித்துள்ளது.
இவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ .1.60 கோடிக்கும் அதிகமாகும். இது இந்த ஆண்டு ஜனவரி முதல் கோழிக்கோடு விமான நிலையத்தில் செய்யப்பட்ட 14 வது பெரிய பறிமுதல் ஆகும். இதனையடுத்து, 4 பேர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
STAR : ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கவினுக்கு கால் செய்து சிம்பு பாராட்டியுள்ளார். நடிகர் கவின் டாடா திரைப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பியார்…
Bomb Threat : டெல்லி, நொய்டாவில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளது. டெல்லி மற்றும் உ.பி நொய்டாவில் இதுவரை 60க்கும் மேற்பட்ட…
Justin Langer : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு லக்னோ அணியின் பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் ஐபிஎல் தொடரை உலககோப்பையுடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். நேற்று நடைபெற்ற…
Dheena Re Release: நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரீரிலீஸ் செய்யப்பட்ட ‘தீனா' படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். நடிகர் அஜித் குமார் இன்று (மே 1…
Shivam Dube : யுவராஜ் சிங்குடன் என்னை ஒப்பிட்டு பேசுவது முட்டாள் தனமாக இருக்கிறது என சிவம் துபே தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி…
Election2024 : ஆந்திராவில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக கூட்டணி தேர்தல் அறிக்கையில் பிரதமர் மோடி புகைப்படம் பதிவிடப்படவில்லை. ஆந்திர பிரதேசத்தில் 25 மக்களவை தொகுதிகளுக்கும், 175…