மார்ச் 2021 க்குள் மாநிலத்தின் 10 முதல் 15 ஆயிரம் வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் என ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.
மார்ச் 2021 க்குள் மாநிலத்தின் 10 முதல் 15 ஆயிரம் வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் என ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார். தும்கா மாவட்டத்திற்கு இரண்டு நாள் பயணமாக சென்ற போது, அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தொற்றுநோய்க்கு மத்தியில் வெள்ளையினமை பிரச்சனைக்கு தீர்வு காண்பது அரசாங்கத்தின் முன்னுரிமை. புதிய ஆண்டின் விடியல் வேலையற்றோரின் முகத்தில் ஒரு புன்னகை தரும் என்று அவர் கூறினார்.
கொரோனா வைரஸ் தொற்று நோய்களின் போது இது ஒரு கடினமான நேரம். ஆனால் பிப்ரவரி அல்லது மார்ச் 21க்குள் வேலைகளுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதில் அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாஜக மாநில தலைவரும், மாநிலங்களவை எம்.பி-மான தீபக் பிரகாஷ் ஹேமந்த் சோரனின் அரசாங்கம் ஜார்கண்டில் இளைஞர்களையும், வேலையற்ற மக்களையும் ஏமாற்றுவதாக குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம். சர்வதேச நடனத் தினத்தை…
Dheena Re Release : ரீ -ரிலீஸ் ஆன தீனா படம் இதற்கு முன்பு வெளியான கில்லி படத்தின் முதல் நாள் வசூலா முறியடித்துள்ளதா என்பதை பார்க்கலாம்.…
Rinku Singh : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் முதன்மை அணியில் இடம்பெறாமல், ரிசர்வ் வீரராக தேர்வு…
EPass : ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளுக்கு பிரத்யேக இ பாஸ் வழங்க இன்று வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கோடைகாலம் ஆரம்பித்து வெயில் மக்களை வாட்டி வதைத்து…
Virudhunagar : வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து, வெடிமருந்துகளை இறக்கியதே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடிவிபத்தில் 3…
Rahul Gandhi : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் தோல்வியின் விளிம்பில் இருக்கிறார் பிரதமர் மோடி என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மக்களவை தேர்தல் இரண்டு கட்டங்கள்…