Categories: உலகம்

அமேசானின் உயர் அதிகாரிகள் உட்பட 20,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்பு..கம்ப்யூட்டர் வேர்ல்ட் அறிக்கை..!

அமேசான் பணிநீக்கம் காரணமாக உயர் அதிகாரிகள் உட்பட 20,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வாய்ப்புள்ளது என்று கம்ப்யூட்டர் வேர்ல்ட் அறிவித்துள்ளது .

பல நாடுகளில் இயங்கி வரும் ஆன்லைன் சந்தை (E-commerce) நிறுவனமான அமேசான் ஏற்கனவே அறிவித்திருந்த ஊழியர்களை விட இரண்டு மடங்கு அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசானின் தலைமை நிர்வாக அதிகாரி சமீபத்தில் பணிநீக்க செயல்முறை சில மாதங்களுக்கு தொடரும் என அறிவித்திருந்தார்.

இதையடுத்து வரும் மாதங்களில் உலகம் முழுவதிலும் 20,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யலாம் என கம்ப்யூட்டர் வேர்ல்ட் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதில் அமேசானின் உயர் அதிகாரிகள் உட்பட அனைத்து கீழ்மட்ட ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று தெரியவந்துள்ளது. உள் அறிவிப்புகளை வெளியிடுவதற்கு முன், பாதிக்கப்பட்ட ஊழியர்களுடன் நேரடியாக தொடர்புகொள்வதற்கு முன்னுரிமை அளிப்போம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் பரப்புரை இன்றுடன் ஓய்கிறது.!

சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49…

1 min ago

ஒரு வழியா முடிஞ்சது! ‘கோட்’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!

சென்னை : கோட் படத்தின் VFX பணிகள் நிறைவடைந்துவிட்டதாக இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நடிகர் விஜய்யை வைத்து கோட் படத்தினை…

20 mins ago

பிரதமரின் தோல்வி பயம் என்னவெல்லாம் செய்யும்.? முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்..

சென்னை: தோல்வி பயத்தில் பாஜகவினர் தொடர்ந்து வீண்பழி சுமத்துகிறார்கள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டிவருகிறது. 7 கட்ட தேர்தலில்…

30 mins ago

தொடர் மழை…நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை!

சென்னை : நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்…

51 mins ago

சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் பலி!

சென்னை: ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து 8 பேர்உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப்…

52 mins ago

வீட்டுக்குள் செடி வளர்க்கிறீர்களா? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

Plant-வீட்டிற்குள் எந்தெந்த செடிகளை வளர்க்கலாம் என்றும் அதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். தற்போது மாறி வரும் நவீன உலகில் காடுகள் ,வயல்வெளிகள் இருக்கும்…

1 hour ago