தென்மேற்கு பிரான்சின் ஆற்றின் மேலை தொங்கிக் கொண்டிருந்த பாலம் இடிந்து விழுந்ததில் 5 வயது சிறுவன் பலி, காரில் பயணம் செய்த சிறுவன் மற்றும் அவரது பெற்றோர் இந்த விபத்தில் சிக்கி 7 பேர் படுகாயமடைந்தனர்.ஒரு கார் மற்றும் ஒரு லாரி தண்ணீரில் விழுந்தன.
60 மேற்பட்ட அவசரகால பணியாளர்கள் சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பாலம் இடிந்த நிலை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் இருந்து பொதுமக்களை விலகி இருக்குமாறு அங்குள்ள உள்ள அதிகாரிகள் வலியுறுத்தி வருகிறார்கள். மேலும் பல முன்னெச்சரிக்கை கள் எடுக்கப்பட்டு வருகிறது.
மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…
Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…
Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…
TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…
Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்…
Mamata Banerjee : ஆளுநருக்கு எதிராக பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் வீடியோ பார்க்கும் போது என் இதயத்தில் ரத்தம் கொட்டியது. - மம்தா பேனர்ஜி. மேற்கு…