அரசு மருத்துவமனைகளில் பயோ மெட்ரிக்.. !உயர்நீதிமன்றம் உடும்பு பிடி..உத்தரவு

  • அரசு மருத்துவமனைகளில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு வருகிறது.
  • 4 மாதத்திற்குள் அரசு நடைமுறைப்படுத்துங்கள் என்று  உயர்நீதிமன்றம் உத்தரவு

கடந்த 2017 ஆம் ஆண்டு அனைத்து அரசு மருத்துவமனையிலும் பயோ மெட்ரிக் வருகைப்பதிவிற்கான அரசாணையை, 4 மாத காலத்திற்குள் முழுமையாக நடைமுறைப்படுத்த உயர்நீதிமன்றகிளை உத்தரவிட்டது.

ஆனால் உயர்நீதிமன்ற கிளையின் இந்த உத்தரவை அரசு செயல்படுத்தப்படவில்லை இதனால் அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.மேலும் உத்தரவை பின்பற்றதா அரசு மீது ந்டவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவின் மீதான விசாரணையின் போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த அரசுக்கு இன்னும் 6 மாத கால கூடுதல் அவகாசம் வேண்டும் என்று கோரப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் இன்னும் 3 மாதத்திற்குள் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் மேலும் அது தொடர்பாக ஏப்ரல் 24ல் அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய  வேண்டும் என்று கரராக உத்தரவிட்டுள்ளனர்.

 

Recent Posts

IPL2024: சென்னையை வீழ்த்தி பிளே ஆப் சென்ற பெங்களூர்..!

IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…

6 hours ago

ஜம்மு காஷ்மீரில் கணவன் – மனைவி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு.!

சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

6 hours ago

பை பை ஐபிஎல் ..! இறுதி போட்டிக்கு முன் நியூயார்க் பறக்கும் இந்திய அணி வீரர்கள் !!

சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…

12 hours ago

கனமழை எதிரொலி: சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள்!

சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…

12 hours ago

நாங்கள் பாஜக அலுவலகம் வருகிறோம்… கைது செய்துகொள்ளுங்கள்… கெஜ்ரிவால் பரபரப்பு.!

சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…

12 hours ago

10.57 வர டைம் இருக்கு .. மழை பெய்யுமா? பெய்தால் எப்படி ஓவர் குறைப்பாங்கனு தெரியுமா ?

சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…

13 hours ago