Categories: இந்தியா

மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமாரின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி..!!

மத்திய அமைச்சரும் கர்நாடக முன்னாள் பாஜக தலைவருமான அனந்த குமார் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார்.மேலும் அவருக்கு புற்றுநோய் இருப்பது 2 மாதங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கு சிகிச்சை பெற வெளிநாடிற்கு சென்றார்.இந்நிலையில் ஒய்வில் இருந்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன் வெளிநாட்டில் இருந்து கர்நாடக வந்த நிலையில் மேலும் அவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டது.இதனால் கர்நாடகவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் பயனில்லாமல் இன்று அவர்  உயிரிழந்தார்.

இதனிடையே கர்நாடக மாநில,பள்ளி கல்லுரிக்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.அரசியல் கட்சிகள்,தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமாரின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

பிரதமருடன் அஞ்சலி செலுத்த மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ஜே.பி.நட்டா ஆகியோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

DINASUVADU

Recent Posts

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் பரப்புரை இன்றுடன் ஓய்கிறது.!

சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49…

3 mins ago

ஒரு வழியா முடிஞ்சது! ‘கோட்’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!

சென்னை : கோட் படத்தின் VFX பணிகள் நிறைவடைந்துவிட்டதாக இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நடிகர் விஜய்யை வைத்து கோட் படத்தினை…

22 mins ago

பிரதமரின் தோல்வி பயம் என்னவெல்லாம் செய்யும்.? முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்..

சென்னை: தோல்வி பயத்தில் பாஜகவினர் தொடர்ந்து வீண்பழி சுமத்துகிறார்கள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டிவருகிறது. 7 கட்ட தேர்தலில்…

32 mins ago

தொடர் மழை…நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை!

சென்னை : நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்…

53 mins ago

சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் பலி!

சென்னை: ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து 8 பேர்உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப்…

54 mins ago

வீட்டுக்குள் செடி வளர்க்கிறீர்களா? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

Plant-வீட்டிற்குள் எந்தெந்த செடிகளை வளர்க்கலாம் என்றும் அதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். தற்போது மாறி வரும் நவீன உலகில் காடுகள் ,வயல்வெளிகள் இருக்கும்…

2 hours ago