புயல் பாதித்த டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில், 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை சென்னை இளைஞர்கள் அனுப்பி வைத்தனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு, பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சென்னையைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து, சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை லாரி மூலம் அனுப்பி வைத்தனர். பழைய வண்ணாரப்பேட்டை திரைப்பட இயக்குனர் மோகன் உள்ளிட்டோர் இந்த நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சமூக வலைதளங்கள் மூலம் நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் இளைஞர்களின் முயற்சியை, கிரிக்கெட் வீரர் சேவாக் டுவிட்டரில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, அதிகளவில் நிவாரண பொருட்கள் கிடைத்துள்ளதாக தன்னார்வ இளைஞர்கள் தெரிவித்தனர்.
dinasuvadu.com
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல்…
சென்னை : நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்த பிறகு மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா தோல்வியடைந்ததற்கு இதுதான் காரணம் என கூறி பேசி இருந்தார்.…
சென்னை: ஆந்திரவில் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே குத்தி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார்,…
சென்னை : குஜராத்தில் 5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. குஜராத் அகமதாபாத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் மோர்கண்டா கிராம…
சென்னை: ஸ்வாதி மாலிவால் விவகாரம் பாஜகவின் சதி என ஆம் ஆத்மி விளக்கம் அளித்துள்ளது. கடந்த மே 13ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு…
சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49…