பொது மக்கள் நலன்கருதி, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பேரவையில் நேரமில்லா நேரத்தில் இந்தப் பிரச்சினையை எழுப்பிய எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு விளக்கமளித்துப் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,கடந்த ஆண்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட ஊதிய உயர்வால், அரசுக்கு ஒரே ஆண்டில் கூடுதலாக 14 ஆயிரத்து 719 கோடி ரூபாய் செலவு ஏற்பட்டதாக தெரிவித்தார். அரசின் மொத்த வரி வருவாயில் 70 சதவீதம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காகவே செலவிடப்படுவதாகவும் அவர் கூறினார்.
ஆனால், மக்கள் நலத்திட்டங்களுக்கு 6 சதவீதம் மட்டுமே செலவிடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். வரவிற்குள் செலவு இருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை ஏற்று, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டார்.
Gold Price: கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்திற்கும் மேல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.53ஆரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…
Aranmanai 4 Box Office : அரண்மனை 4 திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி…
Heavy Rain in Brazil: பிரேசிலில் பெய்து வரும் கனமழையால் 39 பேர் உயிரிழந்துள்ளனர், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இயற்கை எப்போ எப்படி…
Alfie Lewis : ஆல்ஃபி லூயிஸ் என்ற இளைஞரை கொலை செய்த குற்றத்திற்காக 15 வயது சிறுவன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லண்டன் மாகாணத்தில் லீட்ஸில் உள்ள ஹார்ஸ்ஃபோர்த்…
Savukku Sankar : தேனியில் கைதான சவுக்கு சங்கரை கோவை அழைத்து வரும் போது வாகனம் விபத்தில் சிக்கியது. சவுக்கு மீடியா (Savukku Media) எனும் பிரபல…
KGF Vicky : ஊழியரை இரும்பு ராடால் தாக்கிய வழக்கில் பாஜக இளைஞரணி முன்னாள் நிர்வாகி கேஜிஎஃப் விக்கி கைது செய்யப்பட்டார். சென்னை வண்ணாரப்பேட்டையில் ஆண்களுக்கான ஆடைகள்…