சேலத்தில் நகைக் கடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகை கீர்த்தி சுரேசைக் காண ரசிகர்கள் திரண்டனர்.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் நகைக் கடை திறப்பு விழாவுக்கு அவர் வந்தார். அவரைக் காண ரசிகர்கள் கூட்டம் ஆர்ப்பரித்தால், தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேடைக்கு வந்த கீர்த்தி சுரேஷைக் கண்டதும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
நகைக் கடையை திறந்து வைத்த அவர், நிகழ்ச்சியில் தமது பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நகைகளை வெளியிட்டார். தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பேசிய கீர்த்தி சுரேஷ், நடிகர் அஜித்துடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிக்க உள்ளதாக தெரிவித்தார். ரஜினிமுருகன் திரைப்படத்தில் ரசிகர்களை கவர்ந்த காட்சிகளையும் அவர் நடித்துக் காட்டினார்.
America: அமெரிக்காவில் 6-வயது சிறுவன் உடல் பருமனாக இருந்ததால் டிரெட்மில்லில் ஓட வைத்து, சில நாட்கள் கழித்து உயிரிழந்த பரிதாப சம்பவம். அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரத்தில்…
Virudhunagar : விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே…
Google Down : கூகுள் தேடு பொறி, மற்றும் பிற கூகுள் சேவைகள் செயல்படவில்லை என சில பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர். நாம் உபயோகிக்கும் இணையத்தில்…
Chandrayaan-3 : நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை சந்திராயன்-3 தரவுகளை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்தாண்டு (2023) ஜூலை மாதம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய…
Stickers : வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. சமீபகாலமாக தனியார் வாகனங்களில் காவல்துறை, பத்திரிகையாளர், வழக்கறிஞர்,…
விருதுநகர் வெடிவிபத்து தொடர்பாக கல்குவாரியின் மற்றொரு உரிமையாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி மருந்து குடோனும் செயல்பட்டு…