‘இரும்புத்திரை’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் விஷால் மேடையில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “தயாரிப்பாளர் சங்க தலைவர் என்ற முறையில், சினிமாவிலுள்ள பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். நான் நேர்மையானவன். அதனால் எதற்கும் பயப்பட மாட்டேன். தயாரிப்பாளர்களுக்கு மானியம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதை இந்த பொங்கல் பண்டிகைக்கு முன் அளித்தால், சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களும், அவர்களுடைய குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைவார்கள். தமிழக அரசுக்கு இதை என் வேண்டுகோளாக முன்வைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…