காபூலில் உள்ள பல பகுதிகளில் 10 ராக்கெட்டுகளை வீசி நடைபெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், இரண்டு பேர் காயமடைந்துள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காபூலின் லேப்-இ-பஜார் பகுதியில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் 10 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளதாக உள்துறை விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது .அதிலும் லேப்-இ-பஜார் பகுதியில் உள்ள ஹவாஷினியில் பிடி9,ஜான் அபாத் பகுதியில் பிடி9,குவாஜா ரவாஷ் பகுதியில் பிடி15 உள்ளிட்ட பல பகுதிகளில் 10 ராக்கெட்கள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் , இரண்டு பேர் காயமடைந்துள்ளதாகவும் டோலோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.இது இந்த மாதத்தில் நடந்த இரண்டாவது தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது.முதல் தாக்குதல் தற்போது நடைபெற்ற லேப்-இ-ஜார் பகுதிக்கு அருகிலுள்ள இடத்தில் நடந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்த தாக்குதல் நடத்தியது யார் என்பது இதுவரை தெரியவில்லை.
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…