தமிழ் சினிமாவில் முக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் விவேக். இவர் அண்மைகாலமாக சினிமாவில் நடிப்பதை தவிர்த்து சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்தார். முக்கியமாக தமிழகம் முழுவதும், லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுவந்தார்.
இவர் தற்போது வந்த கஜா புயல பற்றி தனது டிவிட்டர் தளத்தில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் இயற்கை விவசாயி நம்மாள்வார் கூறிய செய்தி குறிப்பை குறிப்பிட்டு, தமிழகத்திற்கு புயல் வந்தால தான் மழை. இனி தமிழகத்திற்கு பருவமழை கிடையாது என்றும். மேற்கு தொடர்ச்சி மலைகளிலுள்ள மரங்களை அகற்றியதால் மேகங்களை தடுத்து மழையாக மாற்றும் மரங்கள் மலைகளில் இல்லை மேலும், அப்படி மழை பெய்தாலும் அதனை சேமிக்க இங்கு வழிகளும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
source : cinebar.in
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…