உடல் உறுப்புமாற்று சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் திட்டம் தமிழகத்தில் கொண்டு வரப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்
இது குறித்து பேசிய அவர் உடல் உறுப்புமாற்று சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் திட்டம் தமிழகத்தில் கொண்டு வரப்படும் மேலும் 75 இடங்களில் விபத்து காய சிகிச்சை மையம் கொண்டுவரவும் திட்டம் உள்ளது.
இதன்படி ஆஸி.யின் விக்டோரியா மாகாண மருத்துவமனையை போல தமிழகத்தில் கொண்டுவரப்படும். இதற்காக விக்டோரியா மாகாணத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.இந்த திட்டங்கள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையிலான குழு ஆஸ்திரேலியா சென்றது வந்தது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
IPL2024: மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டைகள் இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
லாவோஸ், கம்போடியா ஆகிய நாட்டிற்கு செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை தேடி லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு…
சென்னை : என்னை ஊழல்வாதி என நிரூபித்தால் தூகிலுடுங்கள் என்று ஆவேசமாக பிரதமர் மோடி அவர்கள் பேசி இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நாடெங்கும்…
சென்னை: டெல்லி மதுபான கொள்கை வழக்கிற்கான குற்றப்பத்திரிகையில் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு டெல்லியில் ஆளும் ஆம்…
சென்னை : பைக் பஞ்சர் ஆனால், அஜித் பைக்கை அந்த இடத்திலே நிறுத்திவிட்டு சென்றுவிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் பொதுவாகவே பைக் மீது அதிகம்…
சென்னை: மின்சாரம் தாக்கி சுயநினைவை இழந்த சிறுவனைCநொடி பொழுதில் காப்பாற்றிய பெண் மருத்துவர் வீடியோ வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலத்திலுள்ள விஜயவாடா நகரத்தில் அய்யப்பா நகரில் மின்சாரம்…