ஏர் இந்தியாவின் கடன் சுமையைக் குறைக்க அதன் நிலம் கட்டடம் ஆகியவற்றை விற்க ஒன்பதாயிரம் கோடி ரூபாய் திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் சுமார் 55ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குக் கடனில் மூழ்கியுள்ள நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் நிலம்,கட்டடம் உள்ளிட்ட அவற்றின் சொத்துக்களை விற்று ஒன்பதாயிரம் கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மும்பையில் உள்ள ஏர்லைன்ஸ் ஹவுஸ் கட்டடம் மற்றும் டெல்லியில் வசந்த்விகார் மற்றும் பாபா கரக்சிங் மார்க் ஆகிய இடங்களில் உள்ள அவற்றிக்கு சொந்தமான நிலங்கள் ஆகும்.ஏற்கெனவே ஏர் இந்தியாவின் துணை நிறுவனமாக உள்ள ஏர் இந்தியா மற்றும் ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்டை விற்கக் கடந்த வாரம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது குறிப்பிடத் தக்கது.
Heavy Rain in Brazil: பிரேசிலில் பெய்து வரும் கனமழையால் 39 பேர் உயிரிழந்துள்ளனர், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இயற்கை எப்போ எப்படி…
Alfie Lewis : ஆல்ஃபி லூயிஸ் என்ற இளைஞரை கொலை செய்த குற்றத்திற்காக 15 வயது சிறுவன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லண்டன் மாகாணத்தில் லீட்ஸில் உள்ள ஹார்ஸ்ஃபோர்த்…
Savukku Sankar : தேனியில் கைதான சவுக்கு சங்கரை கோவை அழைத்து வரும் போது வாகனம் விபத்தில் சிக்கியது. சவுக்கு மீடியா (Savukku Media) எனும் பிரபல…
KGF Vicky : ஊழியரை இரும்பு ராடால் தாக்கிய வழக்கில் பாஜக இளைஞரணி முன்னாள் நிர்வாகி கேஜிஎஃப் விக்கி கைது செய்யப்பட்டார். சென்னை வண்ணாரப்பேட்டையில் ஆண்களுக்கான ஆடைகள்…
KPK Jeyakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமாரை காணவில்லை என அவருடைய மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நெல்லை…
Nepal Currency : இந்திய எல்லைகளை உள்ளடக்கி புதிய வரைபடத்துடன் நேபாள அரசு புதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளது. இந்திய எல்லைகளுக்கு அருகாமையில் உள்ள…