பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுபேசவுத்ரி, நெல்லையை சேர்ந்த மகேஷ் குமார், சுவர்ன வேலாயுதம் டீக்கடை நடத்தி வரும் இவர்கள் பெற்றோருக்கு பணம் தேவை என்றும் அதற்கு கஞ்சா விற்பனை செய்தாகவும் கூறப்படுகிறது.
அந்த வகையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை பிடித்து போலீஸ் விசாரித்துள்ளன.அப்போது அந்த மூவரும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.
இந்நிலையில் போலீசார் அந்த மூவரையும் கைது செய்து மூவரிடம் இருந்து 1.800 கிலோ கஞ்சா மற்றும் ரூ.17,000 பணம் போக இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…
Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் …
Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…
Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…
Kerala : கேரள மாநிலம் கொச்சியில் பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி வீசப்பட்ட சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொச்சியின் பனம்பில்லி நகர் வித்யா நகர்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கிய மஜத எம்.பி பிரஜ்வலை பிடிக்க சிறப்பு புலனாய்வு குழு ஜெர்மனி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலியல்…