பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணனின் மனைவி செல்வி ஆகிய இருவருக்கும் 8 மாத குழந்தை ஒன்று உள்ள நிலையில், புதுச்சேரிக்கு தாய் வீட்டுக்கு வந்துள்ளார்.
இவரது கணவர் திருப்பூரில் வேலை செய்து வாருகிறார்.கணவன் அங்கு இருப்பதால் 17ஆம் தேதி இரவு வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டு சரவணனுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார் செல்வி அப்போது நிலை தடுமாறி அங்கிருந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.
தாயின் வீட்டின் மொட்டை மாடியின் சுற்றி உள்ள கைபிடி சுவரானது கட்டையாக இருந்ததால் செல்வி தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து பலீசார் விசாரித்து வருகின்றனர்.
Gold Price: மே மாதத்தின் தொடக்க நாளான இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…
Rohit Sharma : பிறந்தநாளக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் ராசி இல்லை என அவரது ரசிகர்கள் கவலையில் இருந்து வருகின்றனர். இந்திய அணியின் கேப்டனும், மும்பை அணியின் முன்னாள்…
Ajith Kumar : இன்று அஜித்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அவருடைய மனைவி ஷாலினி பெரிய கிஃப்ட் ஒன்றை கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தனியாருக்கு சொந்தமான…
HBDAjithkumar : நடிகர் அஜித்குமார் இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சென்னை…