கன்னத்தில் அறைந்த வில் ஸ்மித்.! விசாரணைக்கு அழைத்த ஆஸ்கர்.! அடுத்து என்ன .?!

ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாகத் தொடங்கி நேற்று அமெரிக்கவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சிறப்பாக நடைபெற்றது. சிறந்த நடிகருக்கான ‘ஆஸ்கர் விருதை’ வில் ஸ்மித் வென்றார்.

இந்த நிகழ்ச்சியின் போது, ஸ்டான்ட்-அப் காமெடியனான கிறிஸ் ராக்ஹாலிவுட் படமான GI Jane படத்தில் இராணுவ வீராங்கனையின் தோற்றம் தலைமுடியற்று வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த படத்தையும், வில் ஸ்மித் மனைவி ஜடா alopecia என்கிற நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதனால் தலைமுடி உதிர்வு அதிகமாக இருக்கும் இதனால், இரண்டையும் ஒப்பிட்டு கிறிஸ் ராக் பேசினார். அவர் பேசிய அந்த ஜோக் வில் ஸ்மித்தை கோபப்படச் செய்தது.

இதனால் கோபமடைந்த வில் ஸ்மித் வேகமாக சென்று கிறிஸை பளார் என கன்னத்தில் அறைந்தார். அறைந்துவிட்டு “என்னுடைய மனைவியின் பெயரை உன் வாயில் இருந்து சொல்லாதே” என கூறிவிட்டு சென்றார். அந்த வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்தது.

இந்நிலையில், வில் ஸ்மித் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்தது தொடர்பாக ஆஸ்கர் நிர்வாகம் ஸ்மித் மீது விசாரணையை தொடங்கியுள்ளது. வில் ஸ்மித் செயலுக்கு ஆஸ்கர் நிர்வாகம் ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, ஸ்மித் மீது ஆஸ்கர் சட்ட விதி, கலிபோர்னியா சட்ட விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

‘இதுதான் டைம் .. கரெக்ட்டா செஞ்சா உலகமே உன்ன மறக்காது’ !! சேட்டனுக்கு அட்வைஸ் கொடுத்த கம்பிர் !

சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…

6 mins ago

முழுக்க முழுக்க சிரிப்பு தான்! ‘இங்க நான்தான் கிங்கு’ படத்தின் டிவிட்டர் விமர்சனம்!

சென்னை : இங்க நான்தான் கிங்கு படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை கூறி வருகிறார்கள். காமெடியான கதைகளை தேர்வு செய்து நடித்து மக்களை…

22 mins ago

நாய்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி.? ‘மரம் ஐடியா’வை பகிர்ந்த மத்திய அரசு.!

சென்னை: நாய்களிடம் இருந்து தப்பிப்பது தொடர்பான சில பாதுகாப்பு வழிமுறைகளை மத்திய கால்நடைத்துறை தெரிவித்துள்ளது. சமீப காலமாகவே தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் தெருநாய்கடி…

32 mins ago

நாளை பலப்பரீட்சை.. ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் அடித்த தோனி.!

சென்னை: வாழ்வா சாவா என்ற தருணத்தில் இருக்கும் சிஎஸ்கே - ஆர்சிபி இடையேயான ஐபிஎல் போட்டிக்கு முன் தோனி ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் செய்தார்.…

36 mins ago

எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் விராட் கோலியை தடுக்க முடியாது! புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்!

சென்னை : விராட் கோலி பார்மை எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் தடுக்க முடியாது என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். மே 18-ஆம் தேதி பெங்களூர் சின்ன சாமி…

1 hour ago

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும்.. பிரதமர் மோடி பரபரப்பு.!

சென்னை: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும் என பிரதமர் மோடி உ.பியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் நடைபெற்ற…

1 hour ago