மாட்டை விற்று மகளுக்கு ஸ்மார்ட் போன் வாங்கிய மதந்தை..காரணம் என்ன?

திரு குமார் தனது பாழடைந்த வீடு ஒரு மத்திய திட்டத்தின் கீழ் பழுதுபார்த்து வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பமாக பட்டியலிடப்பட வேண்டும் என்று விரும்புகிறார்.

இமாச்சல பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் ஒருவர் தனது மாட்டை விற்று ஸ்மார்ட் போன் வாங்கவும் பள்ளிக்கு பணம் செலுத்தியுள்ளார். அவரது மகளின் ஆன்லைன் வகுப்புகளுக்கு இதே செய்வதன் மூலம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை இழக்காது என்றார்.

கொரோனா தொற்றுநோய் காரணமாக நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் இணையம் மூலம் கல்வியை அளித்து வருவதால் குல்தீப் குமார் தனது மகளின் ஆன்லைன் வகுப்புகளுக்கு ஸ்மார்ட் போன் வாங்க விரும்பினார். ஆனால் அவரிடம் பணம் இல்லாததால் அவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு கடன் கொடுத்தவரிடம் கடன் வாங்கினார். இருந்தாலும் தன் கடனைத் திருப்பிச் செலுத்துமாறு கடன் கொடுத்தவர் அழுத்தம் கொடுத்ததைத் தொடர்ந்து அவர் சமீபத்தில் தனது பசுவை விற்றார்.

அவரது கதை சமூக ஊடகங்களில் வைரலாகிய பின்னர் மாநில நிர்வாகம் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க முன்வந்தது. அவரது பாழடைந்த வீடு ஒரு மத்திய திட்டத்தின் கீழ் பழுதுபாக்க வேண்ட கோரி வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பமாக பட்டியலிடப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

அவர் தனது மாடுகளில் ஒன்றை விற்றார். மாவட்ட நிர்வாகம் அவருக்கு உதவ விரும்பினார்கள் ஆனால் அவர் தனக்கு இனி ஒரு மாடு தேவையில்லை ஆனால் அவரது வீடு புதுப்பிக்கப்பட வேண்டும் என்று  கூறினார். பிபிஎல் பிரிவின் கீழ் உள்ள விதிமுறைகளின்படி அவருக்கு உதவி செய்யப்படும் என்று நிர்வாகம் அவருக்கு உறுதியளித்துள்ளது.

மாவட்ட நிர்வாகம் தனது ஆய்வு அறிக்கையில் பசுவைக் கட்டுவதற்கு இடமில்லாததால் அதை மறுத்து வருவதாகக் கூறினார்கள். நிர்வாகம் என்னை அணுகியது ஆனால் எனக்கு இரண்டு மாடுகள் இருப்பதால் எனக்கு மாடு இனி தேவையில்லை என்று அவர்களிடம் சொன்னேன். எனது வீட்டை புதுப்பிக்குமாறு நான் அவர்களிடம் கேட்டுள்ளேன் என்று திரு குமார் கூறினார்.

 

Recent Posts

ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய போட்டி !! 4- வதாக பிளேஆப் முன்னேற போகும் அணி எது ?

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி சென்னை அணியை வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றியை பெற்று பிளே ஆப் செல்லுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து…

2 hours ago

IPL2024: மும்பையை வீழ்த்தி ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த லக்னோ..!

IPL2024: மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டைகள் இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

8 hours ago

லாவோஸ், கம்போடியாவில் வேலை மோசடி… வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை..!

லாவோஸ், கம்போடியா ஆகிய நாட்டிற்கு செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை தேடி லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு…

11 hours ago

ஊழல்வாதி என நிரூபித்தால் என்னை தூக்கிலிடுங்கள்..! பிரதமர் மோடி ஆவேசம்.!

சென்னை : என்னை ஊழல்வாதி என நிரூபித்தால் தூகிலுடுங்கள் என்று ஆவேசமாக பிரதமர் மோடி அவர்கள் பேசி இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நாடெங்கும்…

14 hours ago

டெல்லி மதுபான கொள்கை வழக்கு.! குற்றப்பத்திரிகையில் முதன் முதலாக அரவிந்த் கெஜ்ரிவால் பெயர்.!

சென்னை: டெல்லி மதுபான கொள்கை வழக்கிற்கான குற்றப்பத்திரிகையில் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு டெல்லியில் ஆளும் ஆம்…

14 hours ago

பைக் பஞ்சர் ஆச்சுன்னா அஜித் என்ன செய்வாரு தெரியுமா? என்னங்க இந்த விஷயத்தை நம்பவே முடியல!!

சென்னை : பைக் பஞ்சர் ஆனால், அஜித் பைக்கை அந்த இடத்திலே நிறுத்திவிட்டு சென்றுவிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் பொதுவாகவே பைக் மீது அதிகம்…

15 hours ago