West Benga election violence [Image source : File image]
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பஞ்சாயத்துத் தேர்தலின் போது, மாநிலம் முழுதும் வெடித்த வன்முறையால், 18 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல், வாக்கு சாவடிகளை சேதம் செய்ததோடு, தீ வைப்பு சம்பவம் என பலரை காயப்படுத்தியுள்ளனர்
தேர்தலின் பொது ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே கடுமையான வாதத்தை உண்டாக்கியுள்ளது.
மேற்கு வங்காளத்தில் 3,341 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன, மாநிலத்தின் கிராமப்புறங்களில் உள்ள 73,887 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவ பிற்பகல் 3 மணி வரை 50.52 சதவீத வாக்குகள் பதிவாகின.
டிஎம்சி கட்சியின் மாநில பொதுச் செயலாளர் குணால் கோஷ் மற்றும் அமைச்சர் சஷி பஞ்சா ஆகியோர் 14 மாவட்டங்களில் தேர்தல் அமைதியாக நடந்ததாகவும், மாநிலத்தின் 61,636 வாக்குச் சாவடிகளில் 60 இடங்களில் மட்டுமே வன்முறை கட்டுப்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.
UK தேர்தல்: புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கீர் ஸ்டார்மர் தனது முதல் உரையில் பேசினார். பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்…
Fenugreek tea-இன்றும் பலருக்கு காலை உணவாக இருப்பது டீ தான். அது மட்டுமல்லாமல் ட்ரெஸ்ஸில் இருந்து பலருக்கும் விடுதலை தருவதும் டீ தான் .இந்த பால் மற்றும்…
சுரேஷ் ரெய்னா : இந்திய அணியின் கிரிக்கெட் ஜெர்ஸி எண் '7' -க்கு பிசிசிஐ ஓய்வை அறிவித்தனர், அதே போல '45'& '18' என்ற ஜெர்ஸி எண்ணிற்கும்…
உத்தரபிரதேசம் : எதிர்பாராமல் நடக்கும் விபத்து சம்பவங்களில் சிலர் பலியாகும் செய்திகளை பார்த்தோம் என்றாலே நமக்கு வேதனையாகிவிடும். அப்படி தான் உத்தரபிரதேசம்ஹர்தோய் மாவட்டத்தில், பெட்ரோல் பங்கில் நின்று கொண்டிருந்த…
குஜராத் : குஜராத் அரசு, அம்மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்தியுள்ளது. முதல்வர் பூபேந்திர படேலின் அலுவலகத்தின்படி, ஏழாவது ஊதியக் குழுவின் கீழ்…
இந்திய கடற்படை 2024 : இந்தியக் கடற்படை (Indian Navy) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 10+2 (B.Tech) கேடட் நுழைவுத் திட்டம் (நிரந்தர கமிஷன்) பணியிடங்களுக்கான விரிவான…