உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : உங்கள் புத்திசாலித்தனம் மூலம் இன்றைய நாளை நீங்கள் பிரகாசமாக்கலாம். இன்றைய நாள் உங்களுக்கு வளர்ச்சிகரமாக அமையும். அதிக முயற்சி நல்ல பலனை தரும்.
ரிஷபம் : உங்கள் முயற்சிக்கு நல்ல வரன் கிடைக்கும். உங்கள் வளர்ச்சிக்கு நல்ல பலன் கிடைப்பதற்கான வழிபிறக்கும். பயணங்கள் ஏற்படும் நாள்.
மிதுனம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. மன உளைச்சல் ஏற்படும் நாள். அதனை சமாளிக்க நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். ஏதோ ஒன்று இழந்தது போல உணர்வீர்கள்.
கடகம் : முடிவுகளை விரைவாக எடுக்க வேண்டாம். இதனால் சில நல்ல வாய்ப்புகளை இழக்கும் சூழல் உண்டாகும்.
சிம்மம் : உங்களுக்கு சாதகமான பலன்கள் இன்று கிடைக்கும். கவனமுடன் செயல்பட வேண்டும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது உங்களுக்கு நல்லது.
கன்னி : இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். உங்கள் தகவல் பரிமாற்றம் மேம்படும். நெருங்கியவர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள்.
துலாம் : புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி இன்றைய நாளை ஆக்கபூர்வமாக மாற்றலாம். திட்டமிட்டு செயல்பட்டால் இலக்குகளை அடையலாம். இன்றைய நாள் பயனுள்ளதாக இருக்கும்.
விருச்சிகம் : இன்று சவால்கள் நிறைந்த நாள். எதையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும். சூழ்நிலைகளை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.
தனுசு : இன்றைய நாள் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்காது. குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். அதனால் உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படும். முயற்சிகளை முடிவு எடுப்பதற்கு முன் சிந்தித்து செயல்பட வேண்டும்.
மகரம் : அமைதி நிலவும் நாள். உங்கள் திறமையை நிரூபிக்க இன்று வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். உங்கள் முயற்சிகள் நல்ல பலனை கொடுக்கும்.
கும்பம் : இன்று விருந்தினர் வருகை புரியும் நாள். அதனால் நீங்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்க ஏற்ற நாள்.
மீனம் : கடினமான முயற்சிகள் கூட உங்களுக்கு சிறந்த பலன்களை தராமல் போகலாம். இன்று நீங்கள் அசௌகரியமாக உணர்வீர்கள். பிரார்த்தனை மற்றும் தியானம் உங்களுக்கு நல்ல பலனை தரும்.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…