ஊரடங்கு காரணமாக ரூ. 50 லட்டை ரூ. 25-க்கு விற்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் ஒரு அதிரடி முடிவை அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் திருப்பதி கோவில் மூடப்பட்டது. கோவில் மூடப்பட்டதால், பல கோடி ரூபாய் வருவாய் தேவஸ்தானம் இழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் ஒரு அதிரடி முடிவை அறிவித்துள்ளது.
தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளார். அதில், ஏழுமலையான்
தரிசனம் கிடைக்காத நிலையில், பிரசாதத்தை கொடுங்கள் என பல பக்தா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனால், ரூ. 50 லட்டை ரூ. 25-க்கு விற்கப்படும். ஊரடங்கு முடியும் வரை இந்த விலை அமலில் இருக்கும். லட்டு ஆந்திராவில் மட்டுமல்லாமல் சென்னை உள்ளிட்ட மாநில நகரங்களிலும் கிடைக்கும்.
முன்பு மாதிரி இல்லாமல் ஒருவர் எத்தனை லட்டுகளை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். இன்னும் சில தினங்களில் லட்டு விற்பனை வர தொடங்கும் என தெரிவித்துள்ளார்.
Online Scam : சமூகத்தளத்தில் தோனியின் பெயரை பயன்படுத்தி ரூ.600 வரை மோசடி செய்ய முயற்சி. இன்றைய நாட்களில் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், X தளம் என்ற டிஜிட்டல் தளங்களில்…
Rajat Patidar : ஹைதராபாத் அணிக்கு எதிராக ரஜத் படிதார் ஆட்டம் பற்றி அஜய் ஜடேஜா புகழ்ந்து பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும்,…
Schools Reopen: புதுச்சேரி மாநிலத்தில் ஜுன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வரும் 29-ம் தேதி முதல்,…
Student Suicide : தெலுங்கானாவில் பள்ளி தேர்வில் தோல்வியடைந்ததால் இதுவரை 7 மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தெலுங்கானா பள்ளி கல்வி வாரியம் நடத்தும் 11 மற்றும்…
Olympic 2024 : இந்தியாவை சேர்ந்த நீளம் தாண்டும் தடகள வீரரான ஸ்ரீசங்கர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகி உள்ளார். இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய…
Weather Update: தமிழகத்தில் மே 1ம் தேதி முதல் வெப்ப அலை வீசக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே…