பஹாமாஸில் ஒரு தனியார் தீவில் உள்ள தங்குமிடங்களைக் கவனிப்பதற்காக உள்நாட்டு தம்பதியரை தேடும் பணக்கார குடும்பம்….
ஒரு பணக்கார குடும்பம் ஏப்ரல் 28 ஆம் தேதியன்று ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது, அதன்மூலம் அந்த குடும்பமானது பஹாமாஸ் தீவில் உள்ள தங்குமிடத்தை பராமரிக்க உள்ளூர் தம்பதிகள் தேவை என பதிவிட்டுள்ளது. மேலும் சம்பளமாக ஆண்டிற்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
மேலும் தனியார் தங்குமிட வசதிகளுடன், நேப்பிள்ஸ், புளோரிடா மற்றும் பஹாமாஸ் க்கு இடையே உள்ள பணக்கார குடும்பத்தின் குடும்ப வீடுகளை வார நாட்களில்-காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை திங்கள் முதல் வெள்ளி வரை நிர்வகிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
மேலும் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளபடி, “அனுபவம் வாய்ந்த உள்நாட்டு ஜோடி” புளோரிடாவில் உள்ள பெரிய எஸ்டேட்டை கவனிக்க வேண்டும் என்றும், அதில் 9 குளியலறையுடன் 3 வீடுகளும் மற்றும் பஹாமா எஸ்டேட்டில் ஒவ்வொரு வீட்டிலும் 4 படுக்கையறைகளைக் கொண்ட 4 வீடுகளையும் கவனிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் தம்பதிகள் நேர்கானல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது.
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 69-வது போட்டியாக இன்று…
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…