உத்திர பிரதேச மாநிலத்தில் லக்னோ என்ற பகுதியில் பர்கான் என்பவர் வசித்து வந்துள்ளார்.இவருக்கு ஜூன் 21-ம் தேதி சாலை விபத்து ஏற்பட்டுள்ளது.அங்குள்ள நபர்கள் பர்கானை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அப்போது இவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.இதை கேட்ட அவரது குடும்பத்தினர் மன வருத்தத்துடன் அவரை கல்லறையில் அடக்கம் செய்ய சென்றுள்ளனர்.
அப்போது கல்லறையை அடைந்தவர்கள் அவரின் உடம்பு அசைவதை கண்டுள்ளனர்.பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அப்போது பார்கானின் உடம்பில் உயிர் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
மேலும் சுமார் 7 லச்சக்கத்திற்கும் அதிகமான பணத்தை செலவு செய்து பார்கானின் உயிரை காப்பாற்றி வருவதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.அவரின் உடம்பில் ரத்த அழுத்தம் சீராக உள்ளதாகவும் மூளை செயல்பாட்டில் உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் கல்லறையில் புதைக்க சென்றவர் உயிர் பிழைத்த சம்பவம் அங்குள்ளவர்களிடையே ஆச்சர்யத்தை அளித்துள்ளது.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…