தோனி இல்லையென்றாலும் சிறப்பாக இந்திய அணி செயல்பட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று ஆகாஷ் சோப்ரா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிராக நடைபெற்ற 50 கிரிக்கெட் போட்டியில் கடைசியாக விளையாடினர் அதன் பிறகு அவர் எந்த ஒரு போட்டிகளிலும் விளையாடவில்லை, இந்நிலையில் தோனி எந்த ஒரு போட்டியிலும் விளையாடாத நிலையில் அவரது பெயர் பிசிசிஐயின் வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இடம்பெறவில்லை என்றே கூறலாம், மேலும் தற்பொழுது ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடி டி 20 போட்டியில் தனது பெயரை இடம்பெற வைப்பார் என்று அணைத்து ரசிகர்களும் காத்துள்ளார்கள்.
இந்நிலையில் கேப்டன் தோனி தோனி இல்லையென்றாலும் சிறப்பாக இந்திய அணி செயல்பட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று ஆகாஷ் சோப்ரா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார், மேலும் டி20 உலக கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது என்பதால் தோனி விளையாட வேண்டும் என்பதே அனைத்து ரசிகர்களும் விருப்பம் தான் ஆனால் அதே சாத்தியம் இல்லாத ஒன்று என நான் கருதுகிறேன் மேலும் தோனி இல்லாத இந்திய அணியை கட்டமைத்து இப்போதே உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
Finger nails-நம்முடைய நகங்கள் மூலம் நாம் உள் உறுப்புகள் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை பற்றி இப்பதிவில் அறியலாம். நகம் என்பது நம்முடைய விரல் நுனிகளை பாதுகாக்கும் கவசமாகும்.…
Madonna Sebastian : பிரேமம் படத்தில் நடித்தபோது போஸ்டரில் கூட வரமாட்டீர்கள் என்று படக்குழு கூறியதாக மடோனா செபாஸ்டியன் தெரிவித்துள்ளார். பிரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு…
Types of Duck Out : கிரிக்கெட்டில் நமக்கு தெரிந்த ஒரு சில டக் அவுட்களையும் தாண்டி பல பெயர்களில் பல வித டக் அவுட் இருக்கிறது…
Kollam Express : ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி கஸ்தூரியின் பிரேத பரிசோதனையில் அவருக்கு 7 மாத ஆண் குழந்தை வயிற்றில் இருந்தது தெரியவந்தது. சென்னையில்…
Iswarya Menon : பட வாய்ப்புக்காக நான் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடவில்லை என நடிகை ஐஸ்வர்யா மேனன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் காதலில் சோதப்புவது யெப்படி, தீய…
Akash Chopra : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி, ஹைத்ராபாத்திடம் தோல்வியடைந்தது அதற்கு முக்கிய காரணமாக இந்த டிஆர்எஸ் அமைந்ததால்…