நாமக்கல் அடுத்து குப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜவேல் மற்றும் சுஜிதா இரு தம்பதிகள் ராஜவேல் ஸ்டிக்கர் கடை வைத்துள்ளார். இவருக்கும் சுஜிதா என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகியது தற்போது ராஜவேல்க்கும் சுஜிதாவுக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னையில் சண்டை பெரிதாகியது இதை அடுத்து அப்போது ராஜவேல் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சுஜாதாவின் கழுத்தை அறுத்து கொலைசெய்ய முயன்றுள்ளார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து ராஜவேல் பிரித்து சுஜிதாவை சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரொம்ப படுகாயமடைந்த சுஜிதா மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறாள். இதையடுத்து மனைவியை கொலை செய்ய முயற்சித்த ராஜவேலை நாமக்கல் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…
Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…
Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…
TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…
Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்…
Mamata Banerjee : ஆளுநருக்கு எதிராக பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் வீடியோ பார்க்கும் போது என் இதயத்தில் ரத்தம் கொட்டியது. - மம்தா பேனர்ஜி. மேற்கு…