இடைத்தேர்தல் தொகுதியில் மக்களிடையே பெரிய அனுதாபம் இருக்கிறது.! அமைச்சர் முத்துசாமி பேட்டி.!

திருமகன் ஈவெரா மறைவு இங்கு மக்களிடையே பெரிய அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. – அமைச்சர் முத்துசாமி. 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி  27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள தற்போதே பிரதான கட்சிகள் தங்கள் வேலைகளை விறுவிறுவென ஆரம்பித்து விட்டன.

வேட்பாளர்கள் அறிவிக்கும் முன்னரே திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி தங்கள் பிரச்சாரத்தை தொடங்கி விட்டது. காங்கிரசுக்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அமைச்சர் முத்துசாமி ஈரோடு கிழக்கு தொகுதியில் வீதி வீதியாக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த பிரச்சாரத்தில், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருமகன் ஈவெரா மறைவு இங்கு மக்களிடையே பெரிய அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்த தொகுதி மட்டுமல்லாமல் பலரும் இதனை வேதனையான சம்பவமாக எடுத்து கொண்டுள்ளனர். வேட்பாளராக கை சின்னத்தில் யார் நின்றாலும் அவர்கள் மிக பெரிய வெற்றி பெறுவார்கள். என அவர் தெரிவித்தார்.

Recent Posts

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் பரப்புரை இன்றுடன் ஓய்கிறது.!

சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49…

1 min ago

ஒரு வழியா முடிஞ்சது! ‘கோட்’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!

சென்னை : கோட் படத்தின் VFX பணிகள் நிறைவடைந்துவிட்டதாக இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நடிகர் விஜய்யை வைத்து கோட் படத்தினை…

20 mins ago

பிரதமரின் தோல்வி பயம் என்னவெல்லாம் செய்யும்.? முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்..

சென்னை: தோல்வி பயத்தில் பாஜகவினர் தொடர்ந்து வீண்பழி சுமத்துகிறார்கள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டிவருகிறது. 7 கட்ட தேர்தலில்…

30 mins ago

தொடர் மழை…நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை!

சென்னை : நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்…

51 mins ago

சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் பலி!

சென்னை: ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து 8 பேர்உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப்…

52 mins ago

வீட்டுக்குள் செடி வளர்க்கிறீர்களா? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

Plant-வீட்டிற்குள் எந்தெந்த செடிகளை வளர்க்கலாம் என்றும் அதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். தற்போது மாறி வரும் நவீன உலகில் காடுகள் ,வயல்வெளிகள் இருக்கும்…

1 hour ago