ஆழ்துளை கிணற்றில் விழுந்த தெலுங்கானா மேதக் மாவட்ட சிறுவன் உயிரிழப்பு!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேதக் எனும் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்துள்ளார். 

தெலங்கானா மாநிலத்தில் உள்ள மேதக் எனும் மாவட்டம் பப்பன்னாபேட் மண்டலில் வசித்து வரும் கோவர்தன் என்பவருக்கு சாய் வர்தன் எனும் மூன்று வயது குழந்தை ஒன்று உள்ளது. தனது தாத்தாவுடன் நேற்று விவசாய நிலத்தில் நடந்து சென்றடுகொண்டுள்ளார் சிறுவன்.

அப்பொழுது அங்கிருந்த மூடப்படாத 25 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறுதலாக விழுந்துள்ளார். உடனடியாக மீட்பு நடவடிக்கை மேற்கொண்டாலும், திடீர் மண்சரிவு ஏற்பட்டதால் குழந்தை கீழிறங்கியுள்ளது. 

இருப்பினும் தொடர்ந்த மீட்பு பணியில் குழந்தைக்கு அருகாமையில் ஆக்சிஜன் சிலிண்டர் வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பல மணிநேரம் முயற்சிக்கு பிறகு, குழந்தையை சடலமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை கலங்க செய்துள்ளது. 

Recent Posts

55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: தமிழகத்தில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல்…

29 mins ago

நண்பேன்டா! சந்தானத்தை வைத்து கல்லா கட்ட ஆர்யா போட்ட பலே திட்டம்?

சென்னை : சந்தானத்தை வைத்து நடிகர் ஆர்யா இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள 'இங்க நான்தான் கிங்கு' படம்…

33 mins ago

‘இது தோனிக்கு கடைசி சீசனா இருக்கும்னு எனக்கு தோணல ..’ ! – ராபின் உத்தப்பா

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…

51 mins ago

இனி வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்.!

சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…

53 mins ago

அடுத்த 3 நேரத்தில் 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…

54 mins ago

குற்றாலத்தில் வெள்ளம்..அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய மக்கள்!!

சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…

1 hour ago