தமிழகத்தில் 3,185 மையங்களிலும், புதுச்சேரியில் 40 மையங்களிலும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுகிறது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2022-23-ஆம் ஆண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று தொடங்கிய 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 2-ஆம் தேதி மாணவர்களுக்கு நடைபெறுகிறது. மொத்தம் 3,225 மையங்களில் 8.75 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
தமிழகத்தில் 3,185 மையங்களிலும், புதுச்சேரியில் 40 மையங்களிலும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுகிறது. பொதுத்தேர்வை தமிழகத்தில் 8.36 லட்சம் மாணவர்களும், புதுச்சேரியில் 14,710 மாணவர்கள் எழுதுகின்றனர்.
சென்னையில் 185 தேர்வு மையங்களில் 45,982 மாணவர்கள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வையி எழுதுகின்றனர். கோவை, மதுரை, புழல், திருச்சி, பாளையங்கோட்டை உள்ளிட்ட சிறைகளிலும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நாளை முதல் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
IPL2024: . சென்னை அணி 8 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற…
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஊழல் நடைபெற்றதாக கூறி, கடந்த மார்ச் மாதம்…
உதயநிதிக்கு எதிரான சனாதன தர்மம் குறித்த வழக்கில் மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்…
கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தை முதலில் நடிக்க இருந்த ஹரிஷ் கல்யாண் படத்தை தவறவிட்டதால் பெரிய படத்தை…
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடந்து முடிந்த 12…
பாலியல் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட சலுகைகள் அளிக்கும் புதிய சட்டத்தை பெல்ஜியம் நாடு நிறைவேற்றியுள்ளது. உலகின் முதல் நாடாக, பாலியல் தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் நல…