இந்த திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம், ஆந்திராவில் அமல்படுத்த மாட்டோம் -ஜெகன்மோகன் ரெட்டி பேச்சு .!

நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை மந்திரி அமித்ஷா கூறியிருந்தார்.  ஜெகன்மோகன் ரெட்டிதேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.  ஆந்திராவில் அமல்படுத்த மாட்டோம்” என கூறினார். குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த குடியுரிமை சட்ட திருத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்து பல மாநிலங்களில் போராட்டம்  நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  மத்திய அரசின் அடுத்த திட்டமாக … Read more