தெலுங்கானாவில் பள்ளி, மால், திரையரங்குகளை மூட அம்மாநில அரசு முடிவு.?

தெலுங்கானா அமைச்சரவைக் கூட்டம் :  தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மார்ச் 14ம் தேதி இன்று மாலை 6 மணிக்கு அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மூத்த அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைச்சரின் ஆலோசனைகள் மற்றும் முடிவுகள் எடுக்க கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . திரு கே.சந்திரசேகர் ராவ் இன்று சட்டமன்றத்தில் பேசும் பொழுது கொரோனா வைரஸ் குறித்து பேசினார். அப்பொழுது அவர் கூறும்பொழுது ,தெலுங்கானாவில் … Read more