புதுச்சேரியில் பெண் போலீசாரிடம் ஆபாசமாக நடந்துகொண்ட எஸ்பி சுபாஷ் கைது

புதுச்சேரியில்  ஆபாசமாக நடந்துகொண்ட  எஸ்பி சுபாஷ்  என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் மக்கள் வெளியே வரக்கூடாது என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. போலீசார் மக்கள் கூடுவதை தடுக்க தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். இதற்குஇடையில் தான் போலீசார் ஒருவரின் செயல் மக்கள் மத்தியில் அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளது.சுபாஷ் என்பவர் புதுச்சேரி ஐஆர்பிஎன் பிரிவு எஸ்.பி ஆவார்.இவருக்கு இந்த ஊரடங்கு சமயத்தில்  திருபுவனை, மதகடிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில்  கண்காணிப்பு பணி ஒதுக்கப்பட்டிருந்தது.இதே பகுதியில் … Read more