திரிபுரா ச.ம.உ.க்கள் பா.ஜ.க முதல்வருக்கு எதிராக போர்கொடி…

வடகிழக்கு மாநிலமான திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேவ் ராஜினாமா செய்யக்கோரி, பாரதிய ஜனதா கட்சி ச.ம,உ க்கள் ஏழு பேர் போர்க்கொடி துாக்கியுள்ளனர். வட கிழக்கு மாநிலமான திரிபுராவில், முதல்வர் பிப்லப் குமார் தேவ் தலைமையிலான, பாரதிய ஜனதா ஆட்சி நடக்கிறது. மொத்தம் 60 உறுப்பினர்கள் கொண்ட  சட்டசபையில், பா.ஜ.க வுக்கு, 35 உறுப்பினர்கள்  உள்ளனர்.இந்நிலையில், பா.ஜ., – எம்.எல்.ஏ., சுதீப் ராய் பர்மன் தலைமையில், ஏழு பேர், டில்லியில் உள்ள, பா.ஜ., தலைமை அலுவலகத்துக்கு … Read more