பிலிப்பைன்ஸ் இராணுவ அதிகாரியை தாக்கிய கொரோனா!

 கொரோனா பாதிப்பு முதலில் சீனாவில் தொடங்கி, தற்போது பல நாடுகளை தாக்கி வருகிற நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில், 707 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 47 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா தாக்கிய ஒரு ராணுவ அதிகாரியை, பிலிப்பைன்ஸ் நாட்டில் இராணுவ தளபதி, பெலிமோன் சான்டோஸ் ஜூனியர் சந்தித்துள்ளார். இதனையடுத்து, இவர் 4 நாட்களாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இருப்பினும் இவருக்கு தற்போது, கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா உறுதி ஆனபோதிலும், அவர் … Read more