சென்னையில் ரவுடித்தனத்துக்கு அனுமதியில்லை; கஞ்சா, குட்கா விற்றால் கடும் நடவடிக்கை.!

சென்னையில் ரவுடித்தனத்துக்கு அனுமதியில்லை என்றும் கஞ்சா, குட்கா விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் எச்சரித்துள்ளார். சென்னையில் கஞ்சா விற்றாலோ, ரவுடியிசம் செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். கடந்த 2 மாதங்களில் மட்டும் 800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அயனாவரத்தில் உள்ள ரவுடி சங்கரை பிடிக்க ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார், கஞ்சா வியாபாரி சங்கரை பிடிக்க நேற்று … Read more