செல்போனை பறித்து கொண்டு பைக்கில் தப்பிய இருவர்.!சினிமா பாணியில் விடாமல் துரத்தி மடக்கி பிடித்த எஸ்ஐ.!

சென்னையில் பைக்கில் வந்த இருவர் செல்போனை பறித்து கொண்டு தப்பித்த போது அவரை விடாமல் துரத்தி எஸ்ஐ ஆண்டலின் ரமேஷ் மடக்கி பிடித்துள்ளார். சமீப காலமாக சென்னையில் வழிப்பறி கொள்ளைகள் ஏராளமாக நடந்து வருகிறது.தனியாக செல்பவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன்,நகை,பணங்களை பறித்து சென்று விடுகின்றனர் .இதனை குறைக்கவே ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது . இருப்பினும் குற்றங்கள் குறைந்த பாடில்லை .அந்த வகையில் சென்னையை சேர்ந்த ரவி(56) தனது இருசக்கர வாகனத்தில் மாதவரம் மேம்பாலம் அருகே … Read more