#Election:சற்று முன்…510 ஊரக,நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்கள் – தொடங்கியது இடைத்தேர்தல்!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இரண்டு மாவட்ட கவுன்சிலர்,20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள்,40 ஊராட்சி தலைவர்கள்,436 கிராம ஊராட்சி உறுப்பினர்கள்,மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இரண்டு மாநகராட்சி கவுன்சிலர்கள்,இரண்டு நகராட்சி கவுன்சிலர்கள்,8 பேரூராட்சி கவுன்சிலர் என மொத்தம் 510 பதவியிடங்களுக்கு ஜூலை 9 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. குறிப்பாக,ஊரக,நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பு வகித்து வந்தவர்களில் சிலர் உயிரிழந்ததாலும்,சிலர் பதவி விலகியதாலும் அந்த இடங்கள் காலியான … Read more